353
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே  ஹெட் லைட் எரியாத நிலையில் இருட்டில் இயக்கப்பட்ட அரசு பேருந்தை படம் பிடித்த செய்தியாளரை பேருந்து ஓட்டுநர் மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. வடல...

236
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலித்த 5 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடையில் ...

314
சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கைத்துப்பாக்கி வடிவில் இருந்த சிகரெட் லைட்டரைக் காட்டி பயணிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் நபர் போலீசில் ஒப்படைக்கப்பட...

357
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த வித...

1857
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்...

1308
திருநெல்வேலியில் லைட் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை நெல்லையில் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில் சாத்திய கூறுக...

953
மும்பையில் செப்டம்பர் 16ந்தேதி வரை டிரோன்கள், கிளைடர் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை போலீசார் வெளியிட்ட உத்தரவில், நகரில் டிரோன்கள், ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் மை...



BIG STORY